ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பங்களாதேஷ் வீரர் ஷோஹிதுல் 10 மாதங்களுக்கு தடை – ஐசிசி

Published by
Dinasuvadu Web

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷோஹிதுல் இஸ்லாம் ஐசிசி ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்தின் விதி 2.1 ஐ மீறிய குற்றத்திற்காக 10 மாதங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 4, 2022 அன்று டாக்காவில் ஐசிசியின் போட்டிக்கு முன்னர் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவரது சிறுநீரகத்தில் க்ளோமிஃபென் இருப்பது கண்டறியப்பட்டது.

க்ளோமிஃபென் WADA இன் தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் ஒரு குறிப்பிட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த க்ளோமிஃபென் போட்டி மற்றும் போட்டிக்கு வெளியே தடைசெய்யப்பட்டுள்ளது.

இடைநீக்கத்தை வழங்கும்போது, ​​தடைசெய்யப்பட்ட பொருளை ஷோஹிதுல் கவனக்குறைவாக உட்கொண்டதை ஐசிசி உறுதிப்படுத்தியது.அவர் தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி தனது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது ஷோஹிதுல் சற்று ஆறுதலை தந்துள்ளது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

11 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

45 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

49 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago