பங்களாதேஷ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
இந்தியா மற்றும் பங்காளதேஷ்க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே தவான்(7) மற்றும் கோலியின்(9) விக்கெட்டை இழந்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா (27) ரன்களும் ஷ்ரேயாஸ் யர் (24),கே எல் ராகுல் (73)எடுத்தனர்.இந்திய அணி 41.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்களை எடுத்தது.
187 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கினாலும் பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.பங்களாதேஷ் அணி தோற்று விடும் என்று இருந்த எதிர்பார்ப்பில் மெஹிதி ஹசன் விடாப்பிடி ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 46 ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக மெஹிதி ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…