சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!

Published by
murugan

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக படிக்கல், பின்ச் இருவரும் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய  இருவரும் அரைசதம் விளாசி படிக்கல் 54 , பின்ச் 52 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய கோலி 3 ரன்னில் விக்கெட்டை இழக்க இதைத் தொடர்ந்து, இறங்கிய வில்லியர்ஸ் 55 ரன்கள் எடுக்க இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர்.

பின்னர், இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ரோஹித் 8 ரன்னில் வெளியேற , பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க இவரை தொடர்ந்து குயின்டன் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணி மோசமான நிலையில் இருக்க மத்தியில் இறங்கிய இஷான் கிஷன்,  பொல்லார்ட் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 99 ரன்கள் குவித்தார். பொல்லார்ட் 60 ரன்கள்  எடுத்தார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர். இதனால், போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஒவரில் முதலில் இறங்கிய மும்பை அணி 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய பெங்களூரு அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Published by
murugan
Tags: IPL2020

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago