இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள்மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 18 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த இரண்டு ஒவரில் ஆரோன் பிஞ்ச் 20 ரன்னில் விக்கெட்டை இழக்க , பின்னர் களம் கண்ட கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
சிறப்பாக விளையாடி வந்த கோலி அரைசதம் அடிக்காமல் 48 ரன்னில் பெவிலியன் சென்றார். பின்னர், இறங்கிய சிவம் துபே 23, கிறிஸ் மோரிஸ் 25 ரன் எடுக்க இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…