இன்றைய 25-வது போட்டியில் சென்னை Vs பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், படிக்கல் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிஞ்ச் 2 ரன்னில் வெளியேற பின்னர், கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய படிக்கல் 33 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். படிக்கல்லை தொடந்து வந்த வேகத்தில் டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர், களம் கண்ட வாஷிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய கோலி அரைசதம் அடித்து 90* ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி 170 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…