டி-20 உலகக்கோப்பையில் உலகசாதனை படைத்த பாபர்-ரிஸ்வான் ஜோடி.!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பாபர்-ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கத்திலேயே பின் ஆலன் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பின் கான்வே(21), வில்லியம்சன்(46), ரன்களும் எடுக்க கடைசியில் மிட்சேல் அதிரடியாக 53 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

153 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம்(53), மொஹம்மது ரிஸ்வான்(57), மொஹம்மது ஹாரிஸ்(30) ரன்கள் எடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் பாபர் அசாம்-மொஹம்மது ரிஸ்வான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து மூன்றாவது முறையாக டி-20 உலகக்கோப்பையில் 100 ரன்கள் அடித்த முதல் ஜோடி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

4 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

4 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

4 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

4 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago