சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவரான 66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அவர் காலத்தில் சிறந்த நடுவர்களின் ஒருவராக செயல்பட்டவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட்நடுவர் அசாத் ரவுப் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் 71 முதல் தர ஆட்டங்களில் மிடில்-ஆர்டர் பேஸ்ட்மேனாக வலம் வந்துள்ளார். மேலும். நேஷனல் வங்கி மற்றும் ரயில்வே கிரிக்கெட் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.
நடுவராக, ரவுஃப் 64 டெஸ்ட் போட்டிகளில் 49இல் ஆன்-பீல்டு நடுவராகவும், 15 போட்டிகளில் மூன்றாவது நடுவராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளர். 139 ஒருநாள் போட்டிகளில் 98 ஆன்-பீல்டு நடுவராகவும், 41 போட்டிகளில் மூன்றாவது நடுவராகவும் செயல்பட்டுள்ளார். அதே போல, 28 20 ஓவர் போட்டிகளில் 23 ஆன்-பீல்டு மாடுவராகவும், 5இல் மூன்றாவது நடுவராகவும் இருந்துள்ளார்.
66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைவுக்கு பாகிஸ்தான் வீரர்கள், கிரிக்கெட் அமைப்பு தவிர சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…