AUSvIND:3வது டி20.!இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவை …!

Default Image

3 வது  டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்படுகிறது.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.

இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 16 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக  தவான் 41 ரன்கள் அடித்தார்.களத்தில் கோலி 38 ,கார்த்திக் 3  ரன்களுடன் உள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்