AUSVIND: நாளை கடைசி டி-20 கிரிக்கெட் ..!தொடரை சமன் செய்யுமா இந்திய அணி …!

Default Image

ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

நேற்று  ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் ,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மெல்போர்னில் மழை பெய்ததால்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

Image result for ind vs aus

இந்நிலையில் நாளை கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும்.இந்திய அணி தோல்வி செய்யும் பட்சத்தில் தொடரை இழந்து விடும்.எனவே நாளைய போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்