இந்தியா 235(மந்தனா 52, கார்ட்னர் 3-39) ஆஸ்திரேலியா 332-7(அலிசா ஹீலி 133)
ஐசிசி பெண்களுக்கான வது ஒரு நாள் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா எதிரே நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்தது. இதில் ஆடிய அலிசா ஹீலி 133 ரன்கள் அடித்தார். அஷ்லே விக்கெட்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணியை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்களும் ஜெமிமா 42 ரன்களும் அடித்தார். இறுதியில், அனைத்து விக்கெட்கள்இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆட்டத்தை இழந்தது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…