Asia Cup 2018:19ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்!ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Default Image

துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான  இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

Image result for asian cup 2018 time table

மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும்  அணியும்  ஏ பிரிவில் இடம் பெரும்.அதேபோல் பி பிரிவில் தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளது.சிங்கப்பூர்,மலேசியா,ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், நேபாளம், ஹாங்காங் ஆகிய  அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் .

இந்த போட்டியில் 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர்4 சுற்றில் விளையாடும்.இதிலிருந்து இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி  பெரும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்