ஐபிஎல்2020 38வது லீக் ஆட்டம் அபுதாபில் நடந்து வருகிறது.இத்தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்தியது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் கெயிலின் ஷூ லேஸை கட்டிவிட்டார்.அஸ்வின் இந்த செயலை அனைவரும் வெகுவாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படத்துடன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கெயிலுக்கு பந்து வீசுவதற்கு முன் மறக்காமல் அவரது இரண்டு கால்களையும் சேர்த்து கட்டவிட வேண்டும் என்று வேடிக்கை வெளிப்பட பதவிட்டுள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…