முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி 386 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் முதல் போட்டியில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் அஸ்வின், கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி 386 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2 வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். (140 இன்னிங்சில் 386 விக்கெட்கள்) முதல் இடத்தில் முரளீதரன், 75 போட்டிகளில் 420 விக்கெட்டை எடுத்தார். மேலும் அஸ்வின், 28 ஆம் முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். மூன்றாம் இடத்தில் தென்னாபிரிக்கா வீரர் ஸ்டெய்ன் உள்ளார். அவர் 75 டெஸ்டில் 383 விக்கெட்களை கைப்பற்றினார்.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…