மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்டத்துடன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெறும் என பிசிசிஐ திட்டம்.
நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை கொண்டாட்டத்துடன் நிறைவு செய்ய பிசிசிஐ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொண்டாட்டத்துடன் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…