இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆண்டர்சன் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.!

Published by
Castro Murugan

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான்று இன்று விளையாடிய இந்திய அணி 278க்கு ஆள் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84, ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் நடித்திருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 23ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 8 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக மாற்றியுள்ளார். இதில் மொத்தமாக 54 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய விக்கெட்களின் எண்னிக்கை 621ஆக உயர்ந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்கள் வீழ்த்தி இந்தியகிரிக்கெட் வீரர் அனில் கும்ளே இரண்டாம் இடத்தில் இருந்தார். அதனை இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் முறியடித்து தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அனில் கும்ளே மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Published by
Castro Murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago
பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago