உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் சர்வதேச போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு ஓய்வு அறிவிப்பு !

Published by
murugan

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அம்பதி ராயுடு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கைமாறியது.

அதற்கு அம்பதி ராயுடு ஏற்கனவே தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் தவான் , விஜய் சங்கர் காயம் காரணமாக  உலகக்கோப்பையில் இருந்து வெளியேறினர்.அதன்  பிறகும் மாற்று வீரர் பட்டியலில் அம்பதி ராயுடு பெயர் இடம் பெறவில்லை.

மாற்று வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பண்ட் , மயங்க அகர்வால் ஆகிய இருவருமே இடம் பெற்றனர்.இதனால் உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில்  அம்பதி ராயு இருந்தார்.

இந்நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் வந்து தங்கள் அணிக்காக விளையாடும் படி கேட்டுக்கொண்டனர்.இதை தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு தான் சர்வதேச போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Published by
murugan

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

9 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

10 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

10 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

11 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

12 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

12 hours ago