பயிற்சியின் போது கேப்டன் காயம்: தொடரில் இருந்து விலகியதால் ரசிகர்கள் கவலை!!

Published by
Srimahath
  • தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார்.

தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை அணிக்காக விளையாடுவது கடினமாக உள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ரஹானே உள்ளூர் இந்த உள்ளூர் தொடரில் மொத்தமாக வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Srimahath

Recent Posts

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

15 minutes ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

39 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

10 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

11 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

12 hours ago