கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :-
1. தொடக்க வீரர்கள் – சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட்
2. மூன்றாம் வரிசை – ரிக்கி பாண்டிங்
3. நான்காம் வரிசை – விராட் கோலி
4. ஐந்தாம் வரிசை – இன்சமாம் உல்
5. ஆல்ரவுண்டர் – ஜேக்யூஸ் கல்லீஸ்
6. வேகப்பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர்
7. சுழற்பந்து வீச்சாளர் – ஷேன் வார்னே, சக்லைன் முஷ்டாக்
இந்த உலகக்கோப்பை லெவனில் இந்திய அணியின் முக்கிய வீரரான சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான இம்ரான் கானுக்கும் அப்ரிடி இடம் தரவில்லை.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…