புத்திய யூஸ் பண்றாருனு நினைக்கிறீர்களா.??கம்பீரை கடுப்பேத்திய அப்ரிடி

Published by
kavitha

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் காம்பீர் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி இருவருக்கும் அவ்வபோது வார்த்தை போர் காரசாரமாக நடைபெறும்.

இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறும் அளவிற்கு பெரியதாக இருக்கும்.அப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டி கொள்வார்கள்.

Related image

மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகளால் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நாட்டையே உலுக்கியது.ஆகவே இந்திய அணி உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் உடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அது இறுதி போட்டியாக இருந்தாலும் கூட இந்திய அணி தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

கவுதம் காம்பீர் தெரிவித்த இந்த கருத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில் இது போல பேசுபவர்கள் தன்னுடைய புத்தியை பயன் படுத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா..? படித்தவர்கள் இப்படிபேசுவார்களா..? என்று கவுதம் காம்பீரை கடுப்பேத்தி உள்ளார்.

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

15 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

15 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

15 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

15 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

16 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

16 hours ago