வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார்,இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி 18 வருடங்களாக அந்த சாதனையை இவர் தக்கவைத்திருந்தார்.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் கடந்து அஃப்ரிதியின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து இணைய நிகழ்ச்சி ஒன்றில் அசார் மேக்மூத் கூறியது வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…