நேற்று முன்தினம் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த 13-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.
தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடிய 13-வது ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த 13-வது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.
போட்டி முடிந்த பிறகு நடிகை ப்ரீத்தி ஜிந்தா மைதானத்தில் அனைத்து வீரர்களுக்கும் கைகொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.அப்போது கிரிக்கெட் வீரர் சாம் குர்ரனுக்கு கைகொடுப்பதற்கு முன்பு ப்ரீத்தி ஜிந்தா பங்க்ரா நடனம் ஆடினார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…