ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி இறுதிவரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திகில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ், 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 12 ரன்களை அடித்து, 5,000 ரன்களை கடந்த 2-ம் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிகமான 5,000 ரன்களை கடந்த பட்டியலில் முதலிடத்தில் டேவிட் வார்னரும், இரண்டாம் இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…