இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
களமிறங்கிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை இழந்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டியை மீண்டும் இன்று நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர்.
நேற்று நின்ற இடத்தில் இருந்து இன்று போட்டி தொடங்கும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்றும் மழையின் தாக்கம் இருக்கும் என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையமான “அக்கு வெதர்” கூறியுள்ளது.இன்று மதியம் வரை மழை வாய்ப்பு உள்ளது.ஆனால் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி பாதிப்படையலாம் என கூறியுள்ளது.
மீண்டும் மழை இரவு பெய்ய வாய்ப்பு இருப்பதாக “அக்கு வெதர்” அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…