இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை விதித்தது.அதை உச்சநீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி நீக்கியது. மேலும் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு ஆண்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் மூன்று மாதத்திற்குள் தெரிவிப்பார் என நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி டி.கே ஜெயின் நேற்று முன்தினம் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தண்டனை எனக் கூறினார். மேலும் அடுத்த வருடம் செப்டம்பர் 12-ம் தேதி உடன் அவர் மீதான தடை நீங்குகிறது என கூறினார்.
இதை பற்றி ஸ்ரீசாந்த் கூறுகையில் ,என் மீதான தடைகளை குறைக்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு 36 வயதாகிறது .அடுத்த வருடம் 37 ஆக இருக்கும் .இதுவரை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட்டை பறித்து உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை விழ்த்துவதே எனது லட்சியம். விராட் கோலி தலைமையில் விளையாட எனக்கு மிகவும் விருப்பம் உள்ளது என கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…