உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுத்தால் களைப்பு அடைந்து விடுவார்கள் என மேலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்திற்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நவ்தீப் சைனி, தீபக் சாகர், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் இந்திய அணியின் வலைபந்துவீச்சாளர்களாக செயல்படுவார். இதில் தீபக் சாகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…