தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக ளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியா விற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்று கூறலாம். இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
கேஎல்ராகுல்:
கேஎல் ராகுல் சமீப கலங்களாலாக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், மேலும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று பாராட்டப்படுபவர். அவருடைய விக்கெட் கிப்பிங்கும் சிறப்பாக இருக்கும்.
ரிஷப் பண்ட் :
கேப்டன் தோனி இருக்கும் போது ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார், அவருடைய பேட்டிங் திறனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இன்னும் சில ஆண்டுகள் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியும் என்று அணி நிர்வாகம் கூறுகிறது, ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார்.
தினேஷ் கார்த்திக் :
தினேஷ் கார்த்திக் சமீபகாலங்களில் மிகவும் சிறப்பாக கேப்டனை ஷி செய்கிறார் மேலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு இவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…