இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 313 ரன்கள் குவித்தது .பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
தவான் ஒரு ரன்னிலும், ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் கண்டார். ஆனால் அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 2 ரன்னிலும் தோனி 26 ரன்னிலும் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
தற்போது கேப்டன் விராட் 58 ரன்னுடனும் கேதர் ஜாதவ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 24 ஓவர்களுக்கு 118 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…