2019 உலககோப்பை இந்தியாவிற்கே..!!ஸ்கெட்ச் போட்ட முன்னாள் அதிரடி வீரர்.!!

Published by
kavitha

2019 ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொள்ளும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டுக்கான 50  ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வருகின்ற மே மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தொடக்கப் போட்டியில் முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்யை தென்னாப்ரிக்காவுடன் எதிர்கொள்கிறது. மேலும் இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போட்டி தொடங்க சுமார் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலககோப்பையை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.
அவர் கணித்த கணிப்புப்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்தமானது. ஆனால் ஒரு இந்தியராக நான் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் நான் லார்ட்ஸ் மைதானத்தில் எனது ஜெர்சியை எப்போழுதும் கழற்றப் போவதில்லை. மேலும் இந்த சவாலை கேப்டன் விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அளித்துள்ளார். மேலும் 2019 உலககோப்பையை இந்தியா வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
 

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago