இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும், மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
6-வது மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியுடன், இந்திய அணி நாளை மோத உள்ளது. ஆண்டிகுவாவில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இதுவரை நடந்த லீக் சுற்றுகளில் நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி, தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…