16 பந்து… 74 ரன்..8 சிக்சர்.. 4 பவுண்டரி…சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் முகமது சேஷாத்…!!

Published by
Dinasuvadu desk
கடந்த ஆண்டு முதல் 10 ஓவர் கிரிக்கெட் தொடர் எட்டு அணிகள் பங்கேற்று துபாயில் நடந்து வருகிறது.பல்வேறு நாட்டுகளை சேர்ந்த வீரர்களும்  கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையில் சிந்திஸ் அணியும், பிரெண்டன் மெக்குலம் தலைமையில் ராஜ்புத்ஸ் அணியும் மோதின.
சிந்திஸ் அணி முதலில் ஆடி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.வாட்சன் 42 ரன் குவித்தார். 95 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜ்புத்ஸ் அணி களமிறங்கிய மெக்குலமும், முகமது சேஷாத்தும் தொடக்கஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.அந்த அணியின் சேஷாத், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து அவர் வெளுத்து வாங்கினார்.சேஷாத் வெறும் 16 பந்துகளில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago