ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சமீபத்தைய சர்ச்சைகளில் சிக்கி தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் தான் எப்போது கற்பை இழந்தேன் எனவும் அதனை எளிதாக செய்து விட்டேன் எனவும் தனது பெற்றோர்களிடம் கூறியதாக ஹர்திக் பாண்டியா பேசினார்.
இதனால் அவருக்கு பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது .இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வின் முன்னாள் காதலியாக கூறப்படும் எஎல்லி அவ்ராம் என்ற பாலிவுட் நடிகை இது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது..
அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு சில வீடியோக்களை பார்க்கும் போது அவர்கள் தவறாக பேசி உள்ளனர் என்று தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
அவர் ஆனால் ஹர்திக் பாண்டியா கூறிய அந்தப் பெண்ணாக இவரை இருப்பாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியது. அதனை எளிதில் கடந்து சென்றுவிட்டார் எல்லி அவ்ராம்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…