விராத் கோலி &தீபிகா படுகோனே இருவருக்கும் ஜோடியாக அடித்த ஜாக்பாட்!

Published by
Venu

விளம்பரங்களில் முன்னணி நபராக  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராத்  கோலி திகழ்ந்து வருகிறார். விளம்பரத்தில் இந்தியாவில் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்றும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு புதிய கௌரவம் கிடைத்துள்ளது.

Image result for deepika padukone

இவருக்கு ரசிகர்களின் ஆதரவு கொஞ்சமும் குறைந்தது அல்ல,மேலும் சமூக இணைய தளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்கு என இன்ஸ்ராகிராம் நிறுவனம் விராட்கோலிக்கு இந்த விருதை அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தற்போதுவரை கோலியை 19.8 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இவரது கணக்கு அதிகமான கமண்ட் மற்றும் லைக்ஸை குவித்த அக்கவுண்டாக உள்ளது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 22.4 மில்லியன் ரசிகர்களும், பிரியங்கா சோப்ராவை 22 மில்லியன் ரசிகர்களும், ஆலியா பட்டை 20.8 மில்லியன் ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள் இதில் அதிக பின்தொடர்பாளர்கள் பெற்றுள்ள தீபிகா படுகோனேவிற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago