இந்திய அணி முதலாவது டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் விராட் கோலியை கேலி செய்தனர்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைத்து வீரர்களும் இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தனர்.
இதனால் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் தங்களது ஹோட்டல் அறைக்கு செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தனர்.அந்த சமயத்தில் அங்கு குவிந்த இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென்று பேருந்தின் முன் கூடி விராட் கோலிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.அதாவது அங்கு இருந்த இந்திய ரசிகர்களிடம் எங்கே போகிறார் உங்கள் கோலி,அன்டர்சன் வேண்டுமா என்று கேலி செய்தனர் .இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…