தொடர்ந்து 3 ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஜூலை 11 முதல் ஆகஸ்டு 12 வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களும் இருந்து 8 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டிகள் சென்னை,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும். இதன் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் நெல்லையில் மோதுகின்றன.நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸுடன் ஜூலை 14 அன்று மோதுகிறது.
இந்நிலையில் முதல் முறையாக வெளிமாநில வீரர்களை விளையாட கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு அணியில் இரண்டு வெளி மாநில வீரர்கள் பங்கேற்கலாம்.
நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியில் அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…