புலியை கூண்டிலே அடைக்க முடியாது..!!ஆக்ரோச நாயகனை புகழும் முன்.வீரர்..!!

Published by
kavitha

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி இவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாா். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் விராட் கோலி  தனது 25-வது டெஸ்ட் சதத்தை கிரிக்கெட் உலகிற்கு பதிவு செய்தாா். இந்த போட்டியின் மூலம் குறைந்த போட்டிகளிலேயே 25 சதங்களை அடித்து கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா்
ஆனால் ஒருபுறம் சாதனைகளை குவிந்து வருகின்ற அதே சமயத்தில் கோலிக்கு மறுபுறம் சா்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மைதானத்திலேயே எதிரணி வீரர்களுடன்  கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதில் அளவுக்கு அதிகமான மோதல் குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Sandeep Patil
இந்நிலையில் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சந்தீப் படேல்  விராட் கோலி ஒரு காட்டில் இருக்கும் புலியைப் போன்றவர். விராட்டை கூண்டில் அடைக்க கூடாது என்று தெரிவித்த அவர் புலியின் நகம் மற்றும் பற்களும் மூடி  இருக்கும் போது பார்க்க மென்மையான தோற்றத்தில் இருக்கும்.ஆனால் கோலியின் ஆக்ரோசத்தை ஒரு போதும் அடக்கி வைக்க முடியாது.மேலும் தனது ஆக்ரோசத்தை திசைதிருப்புவதில் வல்லவர்.இவ்வாறு தெரிவித்த அவர் நான் காட்டில் தான் புலியைப் பார்க்க வேண்டுமே தவிர கூண்டுக்குள் இல்லை என்று கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago