பும்ராவின் பந்து விச்சால் பஞ்சரனது இங்கிலாந்து..!!இந்தியா முதல் வெற்றியை ருசிக்க 1 விக்கெட் மட்டுமே பாக்கி..!!

Default Image

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், மூன்றாது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது.

இந்நிலையில் இந்திய வீரர் பும்ராவின் பந்து வீச்சு இங்.பேட்ஸ்மேங்களை திணரடித்தது தனது பங்கிற்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றுள்ளார் பும்ரா ஆம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசிக்க  உள்ளது. இங். வெற்றிக்கு 210 ரன்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்தின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது.

இந்த ஒரு விக்கெட்டை வீழ்த்த போராடிய இந்திய அணி சற்று சோர்வடைந்து விட்டது இந்த ஒரு விக்கெட்டை வீழ்த்த இந்தியாவிற்கு மேலும் ஒரு நாள் காத்திருக்கும் நிலையில் உள்ளது எப்படியும் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் வெற்றியே ருச்சிக்க தயாராகி உள்ளது.
DINASUVADU
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்