ஊடகத்தின் முன் முகமது சமி மீது அவரது மனைவி சூதாட்டப் புகாரை கூறிய நிலையில், புகாரில் தொடர்புடைய பாகிஸ்தான் பெண் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது சமி பணம் பெற்றதாகவும், சூதாட்டத்திற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி அலிஸ்பா ஊடகம் முன் விளக்கம் அளித்துள்ளார்.
முகமது சமியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றும், இன்ஸ்டாகிராம் வாயிலாக இருவரும் பேசிக் கொண்டதாகவும் தெரிவித்தார். தகாத உறவு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களை அலிஸ்பா முற்றிலும் மறுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…