கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை அதிக போட்டியில் விளையாடினால் மட்டுமே நிலையான ஆட்டத்தை (ஃபார்ம்) வெளிப்படுத்த முடியும்.சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம்.மேலும் பாகிஸ்தான் அணி டி-20 தரவரிசையில் நம்பர் ஒன்னில் இருக்கிறார்கள்.நாங்கள் அதை தட்டி பறிக்க முயல்வோம்.நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஆட்டங்களில் நான் விளையாடி வருவதால் பாகிஸ்தான் அணிகெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை துவம்சம் செய்வேன் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டேன்லேக் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…