பந்த் மீது நம்பிக்கை கொண்டோம்…..ஆனால் பந்த் அவுட்…..ஆட்டத்தையே மாற்றியது…!!விராட்..!

Published by
kavitha

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கீட்டதால் ஆட்டம் தடைபட்டது.இதனால் இந்தியாவிற்கு 17 ஓவரில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Image result for india vs australia

வெற்றி இலக்கோடு களமிரங்கிய இந்திய தொடக்க பேட்ஸ்மேன் தவான் 42 பந்தில் 76 ரன்கள் குவித்த போதிலும் ரோகித் சர்மா (7), லோகேஷ் ராகுல் (13), விராட் கோலி (3) ஆகியோர் மிள்ர்க்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன்குவிப்பு கடுமையாக ஸ்தம்பித்தது.இதன் பின் ரிஷப் பந்த் – தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது என்றே சொல்லலாம்.

போட்டிய் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது  வெற்றிக்கு 10 பந்தில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷப் பந்த் ரிவர்ஸ் சற்றும் எதிர்பார்க்காமல் ஸ்விப் மூலம் ஆட்டமிழந்தார். இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்த பிரிஸ்பேன் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற ஒரு போட்டி. மேலும் இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும் மற்றும் வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாகவே இருந்திருக்கும் இதில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.

அணியில் நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிக்க முடியவில்லை. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததுமே மீண்டும் பின்தங்கிவிட்டோம்.மேலும் தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர் அவர் இதுவரை டி20 போட்டிகளில் சதம் அடிக்காவில்லை. என்றாலும் அவரது ஆட்டம் அணிக்கு பலன் தருவதாக இருக்கும்  என்று கூறினார்.

DNASUVADU

 

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago