இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்தியா வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிவித்தது.இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அதனை தொடர்ந்து ஆடிய ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட இருக்கும் இந்திய வீரர்களுக்கான பட்டியலை பிசிசிஐ நிர்வாகம்வெளியிட்டது.18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட், ஷரதுல் தாகூர் மற்றும் கருண் நாயர் ஆகிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்.எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு இடமளிக்கப்படவில்லை.
முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி :
போட்டிக்கான பட்டியல்
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…