"நான் அவர் பந்தை அடிக்க பயந்தேன்" மனம் திறந்த சேவாக் ..!!

Published by
Dinasuvadu desk

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தான் கிரிக்கெட் விளையாடியபோது, யாருடைய பந்துவீச்சுக்குப் பயந்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று ராசிகர்களால் பேசப்பட்டவர் இந்திய  அணியின் முன்னாள்  தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். எதிராணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கும் வல்லமை படைத்தவர் வீரேந்திர சேவாக்.
Image result for சேவாக்இன்று சமூக வலைதளத்தின்  லைவ் சாட் வாயிலாக இன்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து  ரசிகர்களுடன் உரையாடிய சேவாக். அப்போது, ரசிகர்களிடம் நான் ஒரு பந்துவீச்சாளரின் பந்துகளை கண்டு பயந்துள்ளேன் என்றார்.தொடர்ந்து பேசும் பொது நான் பயந்த பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தான் என்றார் வெளிப்படையாக.சேவாக் பேசும் போது  அக்தர் பந்து எப்போது தலையை தாக்கும் , எப்போது காலை தாக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.நிறைய பவுன்சர்கள் வீசி எனது தலையை அக்தர் காயப்படுத்தியுள்ளார். பலமுறை அவரது பந்துவீச்சைக் கண்டு பயந்துள்ளேன். அதேநேரம், அவரின் பௌலிங்கை நொறுக்குவது தனி மகிழ்ச்சி” எனக் கூறினார்.

முன்னதாக, இதே லைவ் சாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி,“எனக்கு எந்த பௌலர் மீதும் பயமில்லை. நான் பௌலிங் செய்யும்போதுகூட யாரையும் நினைத்து பயமில்லை. ஒரே ஒருவரைத் தவிர. அது யாரென்றால், சேவாக் தான். சேவாக்குக்கு பௌலிங் செய்வது கஷ்டமான விஷயம். அவருக்கு பௌலிங் செய்வதற்கு நான் பயந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago