இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து சொந்த ஊரில் மூன்று தொடர்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
கடைசியாக தோனி தலைமையில் விளையாடிய இரு போட்டிகளிலும் இந்திய அணி 0-4 &1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்நிலையில் விராட் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.விராட்க்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக கருத்தப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…