இலங்கையில் -தென் ஆப்ரிக்கா இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 388 ரன்களும் ,தென் ஆப்ரிக்கா அணி 124 ரன்களும் அடித்தது.
2-வது இன்னிங்சில் இலங்கை அணி 275 ரன்களுடன் டிக்ளேர் செய்தது
இதனால் 490 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2 வது இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுளி
இதனால் இலங்கை அணி தென் ஆப்ரிக்காவை 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.
இலங்கை பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…