கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடு இணை இல்லா அற்புதம் நீ” என்று தந்தையர் தினத்தன்று தன்னுடைய பாசத்தை தமிழில் கொட்டி தீர்த்துள்ளார் .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழ் மீது அலாதி பிரியும் கொண்ட அவரின் ட்விட்டுகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை தெய்வமாகவும், ஈடு இணை இல்லாத அற்புதமாகவும் அவர் புகழ்ந்துள்ளது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த பதிவில் அவர் தன்னுடைய தந்தை போட்டோவும், அவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த ட்வீட்டை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…