இந்திய-இங்கிலாந்து இடையேயான போட்டிகள் இங்கிலாந்து ல் நடைபெறுகிறது.மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் டிரெஸ்சிங் ரூம்க்கு சென்றார்கள். அப்போது, முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி நடுவரிடம் இருந்து பந்தினை வாங்கினார்.இது அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் அறிவிப்புக்காக இப்படி பண்ணினார் என்று ரசிகர்கள் கூறினார்கள். இதற்க்கு முன் இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.அப்போது இது மாதிரியே நடுவர்களிடம் இருந்து ஸ்டம்ப் ஐ வாங்கியுள்ளார்.
அத்துடன் ஒப்பிட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…