இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த், கடந்த மே மாதத்தில் ஜிம்பாப்வே அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் மேனேஜராக இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு. அதேபோல், லால்சந்த் பயிற்சியின் கீழ்தான், ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அந்த அணி 6 தொடர்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் அணியின் பயிற்சியாளராகவும் லான்சந்த் பதவி வகித்தார்.
இது குறித்து தெரிவித்த லால்சந்த் என் பயிற்சியின் மீது நம்பிக்கை வைத்த ஜிம்பவே அணி தேர்வு குழுவுக்கு நன்றி எனது பணியை சிறப்பாக தொடருவேன்.அணியின் பயிற்சியளராக 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…