ஜிம்பாப்வே அணியில் இடம்பெற்ற இந்தியவீரர்..!!இவருக்கு அங்க என்ன வேல..?

Default Image

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த், கடந்த மே மாதத்தில் ஜிம்பாப்வே அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் மேனேஜராக இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு. அதேபோல், லால்சந்த் பயிற்சியின் கீழ்தான், ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அந்த அணி 6 தொடர்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் அணியின் பயிற்சியாளராகவும் லான்சந்த் பதவி வகித்தார்.
இது குறித்து தெரிவித்த லால்சந்த் என் பயிற்சியின் மீது நம்பிக்கை வைத்த ஜிம்பவே அணி தேர்வு குழுவுக்கு நன்றி எனது பணியை சிறப்பாக தொடருவேன்.அணியின் பயிற்சியளராக 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்