"சிறுவனாக மாறிய ஜடேஜா" கோவத்தின் உச்சிக்கு சென்ற கோலி..!!

Default Image
ராஜ்கோட்டில் நடக்கும்  டெஸ்ட் போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்திய அணி வீசிய  12வது ஓவரில் நடந்த ரன் அவுட் சம்பவமாகும்.
மே.இ.தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டு  இருந்த போது அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஹெட்மையர் மிட் ஆனில் அடித்தார், அது நேராக ஜடேஜா கையிக்கு சென்றது, இதைப் பார்க்காத ரன்னர் சுனில் அம்ப்ரிஸ் விறுவிறுவென பேட்டிங் முனைக்கு ஓடினார். ஹெட்மையரும், அம்ப்ரிசும் ஒரே முனையில், தாண்டியே சென்று விட்டார் அம்ப்ரிஸ்.
ட்விட்டர் வாசிகளும் இந்த ரன் அவுட் பற்றி இதே கேள்வியை கேட்டு ட்வீட் செய்தனர். அதாவது கடைசியில் பந்தை ஸ்டம்ப் நோக்கி ஜடேஜா த்ரோ செய்த போது அது மிஸ் ஆகியிருந்தால் பெரிய காமெடியாகியிருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்துமாகவும் இருந்தது. ஆனால் ஒருசிலர் ஜடேஜாவின் முயற்சி அலட்சியமானது என்று சாடியுள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்