மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
வங்க தேச அணிக்கு எதிராக செயின்ட் கீட்ஸில் நடைபெற்ற 3-வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 5 சிக்ஸர்கள் அடித்தார்.
இதன் மூலம் இவர் சர்வதேச போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.தற்போது அந்த சாதனையை கெய்ல் சமன் செய்துள்ளார்.மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 20-ஓவர் போட்டி வங்க தேச அணியுடன் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இவர் அந்த சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…