பாகிஸ்தானின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் தான் இம்ரான் கான். மேலும் பாக்கித்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்.இவர் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் இருபது ஆண்டுகாலம் இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆவர்.
இம்ரான் கான், வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் 2-வது மணம் முடித்து விவாகரத்து செய்து விட்ட ரெஹம் கான் (Reham Khan), தனது பெயரிலேயே சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.இந்த புத்தகத்தில் இவரை பற்றிய பல கருத்துக்கள் உள்ளன.
அதில், இம்ரான்கானுடனான 10 மாத இல்வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளார். அதன்படி, இம்ரான்கான் ஏராளமான பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதன் மூலம் பிறந்த 5 குழந்தைகளில் சிலர் இந்திய பெண்களுக்கு பிறந்தவர்கள் என்றும் ரெஹம் கான் கூறியுள்ளார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…